நான் தஞ்சை பெரியகோவிலை பார்க்கும் போதெல்லாம் அதன் கம்பீரமும்,அழகும் எனை கொள்ளை கொள்ளும் அதே சமயம் எனது வரலாற்று ஆசிரியர்களும், என் நண்பர்களும் விமானத்தின் நிழல் தரையில் விழாது என்று கூறியதை நான் இது நாள் வரை நம்பியிருந்தேன்। ஆனால் இன்று எனக்கு பெருத்த ஏமாற்றம்। கீழே பாருங்கள் 

No comments:
Post a Comment