Friday, February 15, 2008

பதிவிற்கு மண்ணிப்பு

சென்ற வாரம் மாட்டுசாணத்தில் உறங்கும் மாமன்னன் என்ற தலைப்பில் ஒரு தகவலை பதிவித்திருந்தேன்। அதில் உள்ள செய்த்யைகொண்டு மேலும் ஆரய்கையில் அந்த செய்தி தவறாக இருக்கலாம் எனும் என்க்கு தற்பொழுது எழுந்த்ள்ளது। அதன் காரணம் நான் நேற்று திரு।இரா।கலைக்கோவன் அவர்களின் "உடையாளுரில் பள்ளிப்படையா?" என்ற கட்டுரையை படித்ததின்
மூலம் அக்கல்வெட்டு செய்திகளை தெரிந்துகொண்டேன் அதனால் எனது முந்தய பதிப்பில் உள்ள செய்தகள் தவறானவையாக இருக்கலாம் என் கருதுகிறேன்। ஆகையால் இதன் மூலம் எனது வருத்ததை தெருவித்துக்கோள்கிறேன்।
மேலும் திரு।இரா।கலைக்கோவன் அவர்களின் கட்டுரையும் பார்பத்ற்கு இங்கே சொடுக்கவும்।




No comments:

இவ்வளவு தூரம் வந்து பாக்குறியே நீ ரொம்ப நல்லவம்பா !!!!!